திங்கள், ஜூன் 18, 2012

ஓசை


உன் 
ஊடலின்
விசும்பலும்
ஓசையாக
சத்தமில்லா என் உலகத்தில்



சத்தமில்லா
என் உலகத்தில்
உன் ஊடலின்
விசும்பலும் 
ஓசையாக


ஓசையுள்ள
என் உலகத்தில்
சத்தமில்லா உன் ஊடல்
விசும்பலாக

8 கருத்துகள்:

  1. அது சரி...
    எப்படி மாற்றி எழுதினாலும் ஊடலும் ஓசையும் கூட்டாகவே வருகிறது.
    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.., கிளம்பீட்டீங்களா :)

    பதிலளிநீக்கு
  3. அட இங்க பார்ரா......:)

    பதிலளிநீக்கு
  4. பார்ரா.....சகோ, என்னாது....ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தினுசாத்தான் இருக்கேன்..ம்ம்ம்ம் :)) நன்றி பகிவிற்கு சகோ.

      நீக்கு