புதன், ஜூன் 27, 2012

வாய் விட்டு சிரித்தேன்

இன்று நான் படித்தவுடன் வாய்விட்டுச் சிரித்த ஒரு எழுத்துப் பதிவு.

``ஏன்ய்யா, உங்கள் எழுத்தாளர்களுக்குள் ஏன் இத்தனை அக்கப்போர். ’’

12 கருத்துகள்:

  1. எனக்கும் இதே கேள்வி தாங்க மனதுக்குள் எழுகிறது. புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம் ஆனால் சண்டை இருக்க கூடாதுன்னு ஒரு பழைய படத்துல கூட சொல்லுவாங்களே?

    பதிலளிநீக்கு
  2. பாலா சார்.. ரொம்ப நாளா ஆளையே காணோம். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு ஒரு காரணம் இருக்கு மேடம். அப்புறம் சொல்கிறேன்.

      நீக்கு
    2. எப்போது? இன்னும் சொல்லவே இல்லை சார்?

      நீக்கு
  3. அதானே... படைப்பாளிகளுக்குள் சண்டை ஏன்... பதில் சொல்லுங்க சகோதரி.

    பதிலளிநீக்கு
  4. சண்டையா........எஸ்கேப்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தான்.. மாட்டிக்கிட்டா தாக்குபிடிக்கவே முடியாது. எங்கிருந்துதான் கருத்து கிடைக்குமோ..சாமி.
      நாம இப்படியே ஜாலியா பகிர்ந்துக்கொண்டு புரிந்துணர்வோடு போகவேண்டியதுதான்

      நீக்கு