கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
Strong people don't put others down. They lift them up." Michael P. Watson
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
திங்கள், பிப்ரவரி 14, 2011
காதலர் தினம்
இன்றைய
பொழுதில்
உன்னிடம்
கேட்க
மாட்டேன்
ஒரு
பூ
நீ
எனக்கு
எப்போதும்
ஒரு
ரோஜா
வியாழன், டிசம்பர் 02, 2010
மீண்டும் எதிர்ப்பார்ப்பேன்
எதிர்ப்பார்ப்புகள்
வேண்டாம்
என்கிற
முழக்கத்தோடு
..
நித்தமும்
எதிர்ப்பார்ப்புகளை
நோக்கியே
பயணிக்கும்
...
நம்
உறவு
செவ்வாய், நவம்பர் 30, 2010
நீ
சரணாகதி
நான் யார்?
எனக்குள் வசிக்கும் நீ
திங்கள், நவம்பர் 29, 2010
சாமிகளும் சாத்தானுங்களும்
கூடிய விரைவில்
வாழ்விலும்
அனுபவத்திலும்
என்றுமே..
உணர்ந்திராத
ஒர்
உணர்வைவும்
வலியையும்
விரக்தியையும்
தாள,
மீள முடியாத
தனிமையையும்
கொடுக்கக் காத்திருக்கும்............
சில
வேதங்களும்,
வேதாளங்களும்
சாமிகளும்
சாத்தானுங்களும்.
பிராப்தம்
கிடைத்ததெல்லாம்
வேண்டியதுதானா?
தெரியவில்லை
...!
நீ கொடுத்ததெல்லாம்...
எனக்கு வேண்டியனவே!
வேண்டுதல்
இல்லாமலேயே!
ஞாயிறு, நவம்பர் 28, 2010
வேள்வி
உன்
கேள்விகளுக்கெல்லாம்
பதில் சொன்னால்...
...
பதிலுக்கு
நான்
கேள்வியாவேன்....?
கவிதையில்
பிடித்தவற்றில்
என்னைத்தேடுவேன்
பிடிக்காதவற்றில்
...
உன்னைத்தேடுவேன்
..!
சாதகமாக
இருந்தால்
என்னைத்தேடுவேன்
பாதகமாக
இருந்தால்
உன்னைத்தேடுவேன்
..!
போற்றினால்
என்னைத்தேடுவேன்
தூற்றினால்
உன்னைத்தேடுவேன்
..!
காதல்
இருந்தால்
நம்மைத்தேடுவேன்
சாதல்
இருந்தால்
...........
உனக்கா இருப்பேன்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)