வெள்ளி, நவம்பர் 18, 2011

ஒரு உபதேசம்.


ஆடைகளை அயர்ன் செய்த உடனே அணிந்துக்கொண்டால், அந்த ஆடைகள் விரைவாக சுருக்கம் கொள்ளுமாம். அயர்ன் செய்து குறைந்தது ஏழு அல்லது எட்டு மணி நேரம் கழித்து அணிந்துக்கொண்டால், புதிதாக அயர்ன் செய்யப்பட்டது போல், வேலை முடிந்து வீடு செல்லும் வரை அப்படியே மடிப்பு கலையாமல் இருக்குமென்று நேற்று என் தோழி ஆலோசனை வழங்கினாள். 
அய்ர்ன் செய்ய நேரமில்லாததால்,நேற்று யூனிபோர்ம் அணிந்துச் செல்லவில்லை. பிசி..பிசி..பிசி தான், எப்போதுமே!!! :(
உபதேசம் உங்களுக்குத்தான்..நேக்கு அல்ல. நான் உடனே அயர்ன் செய்து,உடனே அணிந்துக்கொண்டு வேலைக்குக் கிளம்பறேன்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக