சனி, நவம்பர் 19, 2011

சராசரி நினைவுகள்:



நோவும் போது
என் மருத்துவரையும்

காதலென்றால்
என் உயிரே..உன்னையும்

காமமென்றால்
என் குருவையும்

அன்பு என்றால்
என் அப்பாவையும்..

துன்பமென்றால்
என் இறைவனையும்

மகிழ்ச்சியின் போது
கண்ணாடியையும்....

நினைப்பேன்..................
சராசரியாக!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக