செவ்வாய், நவம்பர் 22, 2011

இளவரசி

 
எங்கள் ஊரின் 
பழய சாலை
புதுப்பிக்கப்படாமல்
இருந்திருந்தால்...
அந்த சிறிய
பேருந்து நிலையம்
சொல்லியிருக்கும்
நான் அமராவதி
என்று..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக