திங்கள், நவம்பர் 28, 2011

துளி

பகல் 
போல் அல்ல.. 

இரவின் 
ஒவ்வொரு 
மணித்துளியும்... 

எனக்குச் சொந்தமானது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக