திங்கள், நவம்பர் 28, 2011

காயம்

என் இதயம் 
கடக்கரை மணல் அல்ல 
அலை வந்தவுடன் 
உன் தடத்தை அழித்துச் செல்ல 
இரத்தம் சுனாமி போல் 
பொங்கி வந்தாலும் 
இது என்றுமே 
அழியாத சுவடு 
மாறாத வடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக