வியாழன், நவம்பர் 24, 2011

முழிக்காதே

நான் படித்தால்
நீயும் படி!

நான் இட்டால்
நீயும் இடு!

நான் கொடுத்தால்
நீயும் கொடு!

நான் எடுத்தால்
நீயும் எடு!

நான் வைத்தால்
நீயும் வை!

நான் செய்தால்
நீயும் செய்!

நான் பிடித்தால்
நீயும் பிடி!

நான் முடித்தால்
நீயும் முடி!

முழிக்காமல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக