செவ்வாய், ஜூலை 24, 2012

காலை வணக்கம்

பழகிப்போன
பதிந்துப்போன
உனது வாசகம்
பாதி நாள் வரை
வராமல் இருந்தால்
பதறிப்போகிறது
இந்த மனசு

மதியமானதும்
மங்கிப்போனாலும்

மாலையிலும்
மயக்கச்சுவடு இல்லாமல்
மறைவதில்லை
என் இரவுப்பொழுது