திங்கள், நவம்பர் 29, 2010

சாமிகளும் சாத்தானுங்களும்


 
கூடிய விரைவில்
வாழ்விலும்
அனுபவத்திலும்
என்றுமே..
உணர்ந்திராத
ஒர்
உணர்வைவும்
வலியையும்
விரக்தியையும்
தாள, மீள முடியாத
தனிமையையும்
கொடுக்கக் காத்திருக்கும்............
சில
வேதங்களும்,
வேதாளங்களும்
சாமிகளும்
சாத்தானுங்களும்.





பிராப்தம்


கிடைத்ததெல்லாம்
வேண்டியதுதானா?

தெரியவில்லை...!

நீ கொடுத்ததெல்லாம்...
எனக்கு வேண்டியனவே!


வேண்டுதல்
இல்லாமலேயே!