திங்கள், நவம்பர் 29, 2010

பிராப்தம்


கிடைத்ததெல்லாம்
வேண்டியதுதானா?

தெரியவில்லை...!

நீ கொடுத்ததெல்லாம்...
எனக்கு வேண்டியனவே!


வேண்டுதல்
இல்லாமலேயே!

2 கருத்துகள்: