ஞாயிறு, டிசம்பர் 18, 2011

புதிர்

சில கேள்விக்குறிகளோடு 
ஆரம்பித்து, 
பல ஆச்சிரியக்குறிகளோடு 
முடிவடைகிறது,
உன்னைப்பற்றிய நினைவுகளால்
எழும் எழுத்தோவியங்களின்
வாக்கியங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக