வியாழன், ஜனவரி 12, 2012

சாடல்

வாயில் போட்டு
மெல்லுகிற வசவு

சில வேளைகளில்
விஷமாகவும்

சில வேளைகளில்
ரத்தமாகவும்

சிலவேளைகளில்
எரிதிரவமாகவும்

இன்றோ
நாளையோ
சாகடிக்குமோ
உன்னை..!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக