ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

அபகரிப்பு


இஷ்டப்பட்ட
பெண்ணின் பெயரில்
கவிதைகள் குவிகின்றபோது

அதே பெயர் கொண்ட
பெண்ணின் மனம்
பறிபோவதேனோ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக