சனி, நவம்பர் 19, 2011

சாட்சி



ஆட்கள் நடமாட்டமே இல்லாத 
மலர்கள் கூடையாக வளைந்திருக்கும் 
பூ மரப்பொந்துகளில்... 

நீர் சொட்டச் சொட்ட 
நனைந்த சருகுக் குவியலில்
ஒரு பாறை..!

அதன் மேல் நான்,
என் மடியில் நீ..
ஏக்கப்பார்வையுடன்....

நடக்குமா நடக்காதா!? 
மறைந்திருந்து காத்திருக்கும் 
ஒரு திருட்டு ரசிகன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக