செவ்வாய், டிசம்பர் 06, 2011

வருத்தமில்லை

ஆரம்பத்தில் எனக்கு யாருமில்லை
இடையில் நீ வந்தாய்
கொஞ்ச நாள் தென்றலாய்
எப்போதும் என்னுடனே
இப்போது யாருமில்லை
ஆரம்பமே கட்டமே நிலையானது
எதையும் இழக்கவில்லை
பெற்றது அன்புதான்
அதனால் வருத்தமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக