புதன், ஜனவரி 25, 2012

வீரம்

அமைதியான நேரத்தில் 
கூக்கரின் திடீர் சத்தத்தில் 
திடுக்கென்று பயந்து 
உடல் ஆட்டங்கண்டு 
சுற்றும் முற்றும் பார்த்து 
ஒரு உலுக்கலோடு சுதாகரிக்கும் 
சராசரிப் பெண்ணான 
என்னைப் பார்த்து 
அதிதைரியசாலி 
என்கிறார்கள்..
சில பயந்தாகொல்லிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக