புதன், ஜனவரி 25, 2012

கல்யாணம் பண்ணிக்கலாமா?

கல்யாணம் பண்ணிக்கலாமா?? 

: உன்னை ரொம்ப பிடிக்கும். 
:அப்படியா, எனக்கும் தான். 

:உன்னோடு யார் பேசினாலும், எனக்கு பொறாமை வரும். 
:ஓ என் மேல், எவ்வளவு பிரியம் உனக்கு! 

:அன்பே நீ என் உயிர்....! 
:ஐயோடா... நான் கொடுத்து வைத்தவள். 

:உன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிடட்டா? 
:என்ன.. புதிதாய் கேட்கிறாய்? இப்போது கூட இடுப்பைத்தானே கட்டிக்கொண்டிருக்கின்றாய்...! 

:உம்மா.. ஐ லவ் யூ.. 
:இந்த, ஐ லவ் யூ தான் எனக்குப்பிடிக்கல!! 

:ஏன், நான் ஐ லவ் யூ சொல்லக்கூடாத!? 
:சரி எதையாவது சொல்லித்தொலை... 

:சரி, சரி கோபம் வேண்டாமடி.. இன்று புதிதாய் ஒன்று சொல்லட்டுமா? 
:புதிதாகவா? என்ன பீடிகை!!! 

:நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துகொள்ளலாமா? 
:அடிப்பாவி.. பாதகி, கல்யாணம் கட்டிகிட்டு என்ன செய்வதாம்???? 
...........நீயும் பெண்தானே!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக