புதன், பிப்ரவரி 29, 2012

உன்னையே

குளியலறையில் ஒரு வண்ணத்துப்பூச்சி
நீண்ட நேரம் என்னையே பார்த்துக்கொண்டு
முன்பு சொல்வார் அம்மா
இறந்துப்போன யாரோ ஒருவர்
நம்மை நினைக்கும் போது
இப்படிச் சில வடிவங்களில் வருவார்களாம்
நான் உயிரோடு இருக்கும்
உன்னை நினைக்கிறேன்...வேறென்ன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக