வியாழன், நவம்பர் 24, 2011

ரசனை

இத்தருணத்தில்

நான் ரசிப்பவையும்
ரகசியமாக ரசிப்பவரையும்

என் ரசனையையும்
ரசனைக்குரியவரையும்

வெளியே சொன்னேனென்றால்
படுகேவலமாக நோக்கப்படுவேன்
காரணம், எல்லோருமே மனசாட்சிக்கு
விரோதமானவர்கள் தாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக