திங்கள், நவம்பர் 28, 2011

தத்துவம்

சரியில்லாமல் வாழ்பவர்களுக்கு, ஏற்கனவே எழுதிவைத்த தத்துவங்கள் வழிகாட்டியாக துணைபுரியலாம். 
சரியாக வாழ்பவர்களுக்கு, வாழ்வே தத்துவமாகிறது. 
சரியாக வாழ்வது எப்படி? ஏற்கனவே அனுபவமாக எழுதப்பட்ட துணுக்குகளின் உள்ளடக்கமே அது. சரி, சரியில்லாத வாழ்வு என்பது..!!!!!! நான் சேகரித்து வைத்துள்ள தத்துவக்கூறுகளின் தொகுப்பைத்தான் மீள்பார்வை செய்தாக வேண்டும், பதிலாகக் கொடுப்பதற்கு.! அப்போ, நமது வாழ்வு தத்துவங்களின் அடிப்படையில் இயங்கப்பெற்றதா? எது தத்துவம்? மேலே நான் சொல்வதுக் கூட, தத்துவமாக இருக்கலாம்:-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக