திங்கள், நவம்பர் 28, 2011

மணம்

வாடிய 
மல்லிகையை 
வீசவே 
மனமில்லை.....
அதிலே 
உ(எ)ன் 
மண(ன)ம் 
இருப்பதால்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக